கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து வியந்து ரசிக்கும் காட்சி!
தேனி மாவட்டம் சோத்துப்பாறை வந்த கவிஞர் வைரமுத்து அவர்கள் சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரையும் அதனால் ஏதும் ஓசையையும் வியந்து ரசித்துக்கொண்டு இருக்கின்றார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக