வேடசந்தூர் அருகே புதூர் கிராம மக்கள் குடிநீர் கேட்டு போராட்டம்!!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள பாகாநத்தத்தில் புதூர் கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைப்பிடித்து; ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு புதூர் கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக