மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டம்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்குமாறு பொதுமக்கள் போராட்டம். மாற்றுத்திறனாளியை தொட்டிலில் தூக்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக