கல்குவாரி அமைக்க கருத்து கேட்க கூட்டம் !!
தேனி மாவட்டம், போடி அருகே கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நபரை கடுமையாக பேசி தாக்க முற்பட்டதாக கல்குவாரி ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக