புதுக்கோட்டை: மிக கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மிக கன மழையான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (29.11.2025) விடுமுறை-மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக