உசிலம்பட்டி சார் ஆட்சியரை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!
மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியில் எஸ். ஐ. ஆர். பணிகளில் ஈடுபடாத ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் தோணியில் பேசியதாக குற்றம் சாட்டி உசிலம்பட்டி சார் ஆட்சியரை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக