இன்று காலை முதல் செங்கோட்டையன் இல்லத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள்!!
செங்கோட்டையன் அவருடன் இல்லத்தில் வட இந்திய பவுன்சிலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நுழைவு வாயில் முன்பாக துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் .
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக