கடலூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் ஓவியப்போட்டி!! கடலூர்
கடலூர் மாவட்டம்,உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடத்தும் மாபெரும் ஓவியப்போட்டி வண்ணத்திறன் கண்காட்சி, கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக