நெமிலி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் ஆர். காந்தி!!


ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் நெமிலி ஊராட்சி ஒன்றியம் சேந்தமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.123 இலட்சம் மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர மாகாலி, சிறப்பு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். 



உடன் மாவட்ட ஆட்சித்தலைவர். முனைவர் ஜெ.யு.சந்திரகலா.இஆப, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேறு, மாவட்ட சுகாதார அனுவலர். மரு.செந்தில்ருவார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். திருவசந்த ராமகுமார், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் SGC.பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!