சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர் மாவட்டம், கடலூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும்,  சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரிலும்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வியியல் துறையில்  மாணவ, மாணவிகளுக்கு சைபர் க்ரைம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!