நியாயம் கேட்ட கொலைகாரன்!
ராஜபாளையம் கோயில் காவலாளிகள் கொலை சம்பவத்தில் கைதான நாகராஜ் குற்றவாளிகளை கைது செய்ய கோரி மக்களுடன் மக்களாக சேர்ந்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அம்பலம் கொலை செய்துவிட்டு அப்பாவி போல நடித்து பொதுமக்களையும் போலீஸாரையும் ஏமாற்ற முயன்ற சம்பவத்தால் அதிர்ச்சி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக