அமைச்சர் ஆர்.காந்தியிடம் வாழ்த்து பெற்ற மாற்றுத் திறனாளி!!


இராணிப்பேட்டைமாவட்டம்,ஆற்காடு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்வானதையடுத்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி.அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நியமன படிவத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.உடன்மதிமுக மாவட்ட செயலாளர். ஆற்காடு P.N.உதயகுமார் மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.


ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!