சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியில் 'அனைவருக்கும் நீதி' என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப்பட்டி!!

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியில்  "அனைவருக்கும் நீதி" என்ற தலைப்பிலான ஓவியப் போட்டி நடந்தது. இதில்  கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ் பள்ளி மாணவிஸ்ரீ       தெய்வீகா முதலிடம் பெற்றார்.இதையடுத்து மாணவி க்கு  முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி அறிவொளி  பரிசு,சான்றிதழை வழங் கினார். பரிசுபெற்ற மாணவி ஸ்ரீ.தெய்வீகா கீழச்சிவல்பட்டி மத்திய அரசு வக்கீல் முருகேசன். அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!