பொய்ப்பாக்கம் 800 குடும்பங்களுக்கு எஸ் ஐ ஆர் படிவம் அதிமுகவினர் ஒத்துழைப்பு!!
இந்திய தேர்தல் ஆணையத்தின் படி புதிய வாக்காளர் திருத்தம் எஸ் ஐ ஆர் படிவம் தமிழக முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது அதே போல் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கோட்டம் பகுதிக்கு கோட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலும் பணிகள் நடந்து வருகிறது அப்பணியின் ஒரு பகுதியாக பி எல் ஓ அதிகாரி ரேணுகா மூலமாக பொய் பாக்கம் பகுதியில் குடியிருக்கும் 900 குடும்பத்தாரில் இதுவரையில் சுமார் 800 குடும்பத்தார் வீடுகளுக்கு வீடு வீடாக சென்று படிவம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பனியில் பிஎல் ஓ அலுவலருக்கு அதிமுக நிர்வாகிகள் மீனா ரகுபதி ஆறுமுகம், நேதாஜி, பாலா, பிரசாந்த், அருண்குமார், விக்னேஷ், நந்தா, சரண், மதன்மணி, சகிலா மணிமேகலை கௌரி, நாகஜோதிஆகியோரும் இணைந்து முழு ஒத்துழைப்பு அளித்தனர்
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக