பொய் வழக்கால் 8 ஆண்டுகள் சிரமப்பட்ட இளைஞர்!!

2017இல் போலீசார் பதிவு செய்த பொய் வழக்கு காரணமாக 8 ஆண்டுகளாக, பல்வேறு வேலை வாய்ப்புகளை இழந்த இளைஞருக்கு, ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

வழிப்பறி நோக்கில் பதுங்கியிருந்ததாக பதிவு செய்த வழக்கில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை; வழக்கால் வெளிநாடும் செல்ல முடியவில்லை, உள்ளூரிலும் வேலை கிடைக்கவில்லை என, தஞ்சாவூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் வழக்கு போட்டார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!