நேருக்கு நேர் இரண்டு அரசு பேருந்து மோதியதில் எட்டு பேர் பலி 40 பேர் படுகாயம் !!
சிவகங்கை கும்பங் குடி பாலம் அருகே திருப்பத்தூர் சமத்துவபுரம் பிள்ளையார்பட்டி சாலையில் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி சென்ற பேருந்தும் காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் எட்டு பேர் பலி மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து காயமடைந்தவர்களை திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் போக்குவரத்து நெரிசல் மற்றும் பணிமூட்டம் காரணமாகவே விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக