திருமயம் அருகே நிலம் இல்லாத பெண்ணின் வங்கி கணக்கிற்கு பயிர் காப்பீட்டு தொகை ரூபாய். 40 ஆயிரம் வரவு!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகாவில்  நிலமே இல்லாத பெண்ணின்  வங்கிக்கணக்கிற்கு பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ40 ஆயிரம் வரவாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்  பிச்சையம்மாள் திருமயம் இன்ஸ்பெக்டரிடம் நேற்று  புகார் செய்தார். அதில் என் பெயரை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து  மோசடியில் ஈடுபட்டுள்ள விஏஓ,,இசேவை மைய உதவியாளர். உட்பட 3  பேர் மீது நடவடிக்கைகள் எடுக்கக்கோரியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!