கடலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் NSS மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவின் பேரில், கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்களின் தலைமையில் கடலூர் St'annes Higher Secondary School, NSS மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாணவிகளுடன் இணைந்து, கடலூர் டவுன்ஹாலிருந்து நியூசினிமா வரை தலைகவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக