கடலூர்: ஆயுதக் கிடங்கு மற்றும் கோப்புகளை ஆய்வு செய்த ஜெயக்குமார் IPS !!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஆயுதப்படை ஆயுதக் கிடங்கை ஆய்வு மேற்கொண்டும், ஆயுத கிடங்கு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டைராஜ் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக