தீபாவளியை முன்னிட்டு ரோந்து பணி செல்ல காவலர்களுக்கு அறிவுரை! ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீரான போக்குவரத்து பணி, குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் ரோந்து பணி மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக