தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் குடியிருப்பு பகுதிகளுக்கு ஜேசிபி மூலம் கரைய பலப்படுத்தும் இடத்தினை பார்வையிட்ட ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்,வடகிழக்கு பருவமழை முன்னிட்டு கஸ்டம்ஸ் சாலை தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்கு வராமல் JCB மூலம் கரையை பலப்படுத்தும் இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக