காவலர்களின் காவாத்தினை பார்வையிட்ட ஜெயக்குமார் IPS !!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் சேத்தியாதோப்பு உட்கோட்டம் காவலர்களின் கவாத்தினை பார்வையிட்டார். காவல்துறையில் கவாத்து பயிற்சி உடல் வலிமைக்கும், ஒழுக்கத்திற்கும் முக்கியமானதாகும். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக