கடலூர்: காந்தி ஜெயந்தி விழா! ஜெயக்குமார் IPS பங்கேற்பு !!

கடலூர்மாவட்டம்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கடலூர் மாநகராட்சியில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி சிலைக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S.ஜெயக்குமார் IPS அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!