கனமழையால் நீரில் மூழ்கிய கடலூர் பேருந்து நிலையம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாநகராட்சியின் அவல நிலை கடலூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலை ஒரு மணி நேரத்தில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கியது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் கடும் அவதி. விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக