புதுச்சேரி: கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் துவக்கப்பட்ட காவலர் காற்றால் மையம்!!


புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறை சார்பில்  காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக போட்டித் தேர்வுகளுக்கான “காவலர் கற்றல் மையம்” (Police Study Centre) தொடங்கப்பட்டது. மேலும் சுமார் ₹8.50 கோடி மதிப்பில் 93 புதிய வாகனங்கள் — பேருந்துகள், இன்னோவா, எர்டிகா, பொலேரோ, ஆம்புலன்ஸ், இன்டர்செப்டர் வாகனங்கள், மீட்பு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் — வாங்கப்பட்டு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுகளில் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டன.

இவ்விழாவில் முதலமைச்சர். N. ரங்கசாமி அவர்கள், சபாநாயகர். R. செல்வம் அவர்கள் மற்றும் பலருடன் கலந்து கொண்டபோது.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!