திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த எஸ். பி!!
கடலூர்மாவட்டம்,திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் புறக்காவல் நிலையத்தை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக