திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணம்!!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கனூர் லயன்ஸ் கிளப் மண்டலத் தலைவர்.கே. டி.ஆர்.கலிய பெருமாள் அவர்கள் ஏற்பாட்டில் கே.ஆர்.பாளையம், வழிகாட்டி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியபோது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக