ராணிப்பேட்டை மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் நடைபெறும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர். துரைமுருகன்!!

ராணிப்பேட்டை மாவட்டம், நீர்வனம் சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர்.துரைமுருகன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி ஆகியோர் இராணிப்பேட்டை சிப்காட் Premier Leather நிறுவன வளாகத்தில் இராணிப்பேட்டை மாவட்ட குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை (Industrial Expo) தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெயுசந்திரகலா IAS மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இ.கா.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜெ.எல்.ஈஸ்வரப்பன்MLA, TANSTIA மோகன். RADSMIA புனிதவே RANEX முனி சந்திரஹாசன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர். ஆனந்தன், RANITEK மே.பிரசாத், Ram Leather,பாஸ்கர் மற்றும் பலர் உள்ளனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!