ஆல்பேட்டை சோதனை சாவடியில் அதிரடி சோதனை!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் மது கடத்தலை தடுக்கும் நோக்கில் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை நடத்தினார். இச்சோதனையில் காவல்துறையினர் பலர் பங்கேற்றனர். மேலும், கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக