பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் வலியுறுத்தல்!!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர். தி. வேல்முருகன் எம்.எல்.ஏ, அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவுகளும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) ஒருங்கிணைந்த ஆன்லைன் தளத்தின் கீழ் மட்டுமே நடைபெறும் ஒற்றைச் சாளர முறையை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது பயணிகளுக்கு வசதியாகவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக