கடலூர்: ஆன்லைன் லாட்டரி விற்பனை.. பாஜக பிரமுகர் கைது!!

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், புதுநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஜெயராமன் (62), அவரது மனைவி மல்லிகா (55), மகன் சாரதி, பிரகாஷ் (44) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் ரூ. 22 லட்சத்து 94 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரகாஷ் கடலூர் பாஜக நெசவாளர் அணி நிர்வாகி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!