காக்கும் கரங்கள் அன்னதான நல சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!!
வாணிகரனி மாவட்டத் தலைவர் பொன் கு.சரவணன், நாட்டு மருந்து கடை கே.கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் எம்.சேட்டு, மணியம் பாஸ்கர், பெல் பிரபு, எம்.ஜிம் சங்கர், தா.கு.கணேசன், ஏ.பொன்னுரங்கம், வி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக