திருவதிகை: பெருமாள் கோவிலில் இன்று கொடியேற்றம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே திருவதிகை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு, இன்று (அக். 6) காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக