சிதம்பரம் நகர புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு!!

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் நகர புதிய காவல் ஆய்வாளர். வி.சிவானந்தன் இன்று காலை பொறுப்பேற்றார். இதற்கு முன்பு திருப்பத்தூர் ஸ்பெஷல் பிரான்ச் சிஐடி பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!