நடுவீரப்பட்டு: கைலாசநாதர் கோவிலில் வேல் அபிஷேகம்!!
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் மற்றும் வேல் அபிஷேகம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, விழாவில் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக