கடலூர்: கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !!
கடலூர் மாவட்டம்,கன மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (22-10-2025) புதன் கிழமை அன்று கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் நாளை விடுமுறை அறிவிப்பு.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக