கடலூரில் நடைபெற்ற இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா!!
கடலூரில் டாக்டர். கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க எனது முன்னிலையில் Dr Praveen Iyappan ஏற்பாட்டில் இலவச கண் மருத்துவ முகாம் புருகீஸ்பேட்டை கிராமத்தில் கடந்த மாதம் நடைபெற்றது.
இம்முகாமில் - 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு அவர்களுக்கு இன்று இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்





கருத்துகள்
கருத்துரையிடுக