இராணிப் பேட்டை: துணை முதல்வர் பங்கேற்கும் மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்.ஆர். காந்தி!!
இராணிப் பேட்டை மாவட்டம்,இராணிப் பேட்டை சமத்துவபுரம் எதிரே உள்ள மைதானத்தில் வரும் நவம்பர். 03 ஆம் தேதிதமிழ்நாடுதுணைமுதல்வர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதனை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் விழா முன்னேற்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஐமன் ஜமால் IPS, நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு ஆகியோர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.




கருத்துகள்
கருத்துரையிடுக