கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவிப்பு!!
கடலூர் மாவட்டம்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. ரமேஷ், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மண்டல தலைவர். தாமரைக்கண்ணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இது ஒரு வழக்கமான வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வாகும்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக