கடலூர்: மகளிர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகள் திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.தீபா அவர்கள் தலைமையில் கடலூர் பேருந்து நிலையத்தில் குழந்தைகள் திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக