விழுப்புரம்: வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு முருகப்பெருமான் உடனரை வள்ளி தெய்வானை அம்மனுக்கு நடைபெற்ற கந்த சஷ்டி தின விழா!!
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்த வீரப்பாண்டி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு அதுல்ய நாதேஸ்வரர் உடனுறை சௌந்தர்ய கனகாம்பிகை ஆலயத்தில், அருள்மிகு முருகப்பெருமான் உடனுறை வள்ளி, தெய்வானை அம்மனுக்கு நடைபெற்ற கந்தசஷ்டி தின பெருவிழா திருக்கல்யாண வைபவ உற்சவ தரிசனம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக