விழுப்புரம்: வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு முருகப்பெருமான் உடனரை வள்ளி தெய்வானை அம்மனுக்கு நடைபெற்ற கந்த சஷ்டி தின விழா!!


விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்த வீரப்பாண்டி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு அதுல்ய நாதேஸ்வரர் உடனுறை சௌந்தர்ய கனகாம்பிகை ஆலயத்தில்,  அருள்மிகு முருகப்பெருமான் உடனுறை வள்ளி, தெய்வானை அம்மனுக்கு நடைபெற்ற கந்தசஷ்டி தின பெருவிழா   திருக்கல்யாண வைபவ உற்சவ தரிசனம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!