ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளர். ஏ. வி. சாரதிக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த பூக்கடை சுரேஷ்!!

ராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட திமுக  பொருளாளர் மற்றும் தொழிலதிபர் ஏ.வி. சாரதியை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆற்காடு பூக்கடை சுரேஷ்  நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து  வாழ்த்துத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், இருவரும் பண்டிகை சிறப்பு,  குறித்து உரையாடினர்.மரியாதை நிமித்தமாக இந்நிகழ்வு,நடைபெற்றது.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!