நாமக்கல்: புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்கள்!!


நாமக்கல் மாவட்டம்,நாமக்கலில் நாளை 08/10/2025 நடைபெற உள்ள மாண்புமிகு புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம்  நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர்,  கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர். P. தங்கமணி , மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர். M.R. விஜயபாஸ்கர். மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர். சரோஜா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!