கோலாகலமான நவராத்திரி கொலு!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் அருள் மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டு வெகு விமரிசையாக நவராத்திரி விழா கொடண்டாடப்படுகிறது. குத்துவிளக்கிற்கும் அம்மன் அலங்காரம் செய்து வழிபாடு நடக்கிறது. இந்த கோயிலில் மனமுருகி அம்மனிடம் வேண்டும் வரங்களை அம்மன் அருள்பாலிக்கின்றார். அருள் மிகு பத்ரகாளியம்மனை தரிசித்து செல்லும் பக்தர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!