கந்த நாதருக்கு சரஸ்வதி தேவி அலங்காரம் ஆர்பரிக்கும் பக்தர்கள் கூட்டம்!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் அருள் மிகு ஸ்ரீ கந்தநாதர் கோயிலில் மூலவரான கந்த நாதருக்கு  சரஸ்வதி பூஜை யை முன்னிட்டு சரஸ்வதி அம்பிகையின் அலங்காரம் செய்து கையில் வீணையுடன்  அருள்பாலிக்கும் காட்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் அலைமோதுகிறது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!