கந்த நாதருக்கு சரஸ்வதி தேவி அலங்காரம் ஆர்பரிக்கும் பக்தர்கள் கூட்டம்!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் அருள் மிகு ஸ்ரீ கந்தநாதர் கோயிலில் மூலவரான கந்த நாதருக்கு சரஸ்வதி பூஜை யை முன்னிட்டு சரஸ்வதி அம்பிகையின் அலங்காரம் செய்து கையில் வீணையுடன் அருள்பாலிக்கும் காட்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் அலைமோதுகிறது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக