தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தினமலர் பட்டம் 75 ஆவது பவள விழா ஆண்டு வினாடி வினா விருது வழங்கும் நிகழ்ச்சி!!


கடலூர் மாவட்டம்,ஸ்ரீ முஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் 75 வது பவள விழா ஆண்டு வினாடி வினா விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!