புதுச்சேரி: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த SPயிடம் கோரிக்கை மனு!!


புதுச்சேரி மாநிலம்,  முதலியார் பேட்டையில் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அதிகமாக உபயோகப்படுத்தும் சிமெண்ட் ரோடு போன்கரே வீதி ரயில்வே டிராக் அருகில் கூட்ட நெரிசல் அதிகமாக  காணப்படுகிறது. மேலும் அங்கு போக்குவரத்து விதிமுறைகள் யாரும் பின்பற்றுவதில்லை . 

ஆகையால்  அந்த இடத்தில் போக்குவரத்து காவல் பணியாளர்கள் யாரும் அமர்த்தப்படவும் இல்லை. இதனைக் குறித்து காவல் போக்குவரத்து கிழக்கு காவல் ஆய்வாளர். நாகராஜ் அவர்களிடம் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் சார்பாக புதுச்சேரி மாநில மகளிர் அணி தலைவி. ஏ. ஆர். நிஷா அவர்களுடைய தலைமையில் போக்குவரத்து துறை காவல் பணியாளர்களை கூட்ட நெரிசலான அந்த ரயில்வே ட்ராக் இடத்தில் நிரந்தரமாக காலையும் மாலையும் பணியமறுத்த மனு அளித்தனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!