லாரி ஓட்டுனர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய ஜெயக்குமார் IPS!!

கடலூர் மாவட்டம்,ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூர் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாண்டு ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுநர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று சிறப்புரையாற்றினார். பின்னர் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!