லாரி ஓட்டுனர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்,ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூர் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாண்டு ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுநர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று சிறப்புரையாற்றினார். பின்னர் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக