கடலூர் மாவட்டத்திற்கு மருத்துவர். ராமதாஸ் வருகை! ஜெயக்குமார் IPS அவர்களிடம் பாதுகாப்பு வழங்க கோரிய பாமகவினர்!!
கடலூர் மாவட்டம்,செப்டம்பர். 17 தியாகிகள் தினத்தை முன்னிட்டு மருத்துவர். ராமதாஸ் அய்யா அவர்கள் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க கோரி கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். சி,பு,கோபிநாத் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர். கோ,ஜெகன் அவர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களிடம் மனு அளித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக