ஓட்டேரி பேருந்து நிறுத்தம் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட ஜெயக்குமார்IPS!!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார் IPS அவர்கள் ஓட்டேரி பேருந்து நிறுத்தம் பாதுகாப்பு பணி சம்பந்தமாக பார்வையிட்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக